இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம்...
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, ரியாத்துக்கான தினசரி விமான சேவைகள் இன்று...
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, நிலவும் அதிக...
ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சு கருத்துக் கூறியுள்ளது.
இது ஈரானின் உள்நாட்டு விவகாரம் என்று சீனா சுருக்கமாகத் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செய்தித்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு...
வழி இலக்கம் 143 ஹங்வெல்ல - கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடுவெல - கொழும்பு பேருந்து ஊழியர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக எழுந்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த...
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், எரிசக்தி மற்றும் அத்தியாவசிய உணவு விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் மற்றும் வரும் மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ள விலை அதிகரிப்புகளை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகி...
நாட்டில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க விற்பனை நிலவரப்படி,
22 கரட் ஒரு...