டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது.
இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்திலேயே நகருகின்றது.
இதனால் இதன் மையப்பகுதி நாளை...
அனர்த்த நிவாரண சேவைகளை மேற்கொள்ள தற்போதைக்கு 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு .
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் நாடு முழுவதும் 20,500 ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு:...
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான டிட்வா புயலால் இலங்கை எதிர்நோக்கும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றது.
அந்த வகையில், புயலால் ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேசத்தின் உதவியை நாட...
அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் இருபுறமும் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் இடத்தினைவிட்டு உடனடியாக...
தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தருபவர்களுக்காக மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அனர்த்த நிலைமை...
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே,...
மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை 132 kV மின்சார விநியோக மார்க்கம் பாதிப்பினால் மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு துணை மின் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...
தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த தீர்மானம்...