இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளேவை நியமிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பதவிக்கு அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக வி.வி.எஸ்....
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இருபது20 கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை அடுத்து இவ்வாறு தலைவர்...
முப்பது ஆண்டுகளுக்கு மேலான தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனை பணியிலிருந்து மைக்கேல் ஹோல்டிங் ஓய்வு பெற்றுள்ளார்.
67 வயதான ஹோல்டிங் 1975 - 1987 வரையான காலப் பகுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 391 சர்வதேச...
ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) இடம்பெறும் IPL கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீரர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி நிறுத்தப்பட்டது.
29 லீக்...
சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.
லசித் மாலிங்கவின் உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவில் கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்கும்...
இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரால் செய்துகொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் அடங்கிய குழாம் சற்று முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணியின்...
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை...