குசல், தனுஷ்க, திக்வெல்ல கிரிக்கெட் ஒழுக்காற்று குழுவுக்கு கடிதம்

இங்கிலாந்துக்கு மேற்கொண்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, கொவிட் உயிர்குமிழி முறைமையை மீறியதாகக் குற்றச்சாட்டிக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒழுக்காற்று...

இந்திய அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய இந்திய...

முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரயத்தனங்கள்...

இறுதி ஒருநாள் போட்டி இன்று

இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது, இறுதி ஒருநாள் போட்டி இன்று பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை...

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்று ஆரம்பம்

கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகிறது. ஆரம்ப நிகழ்வு இலங்கை நேரப்படி மாலை நான்கு முப்பதுக்கு...

ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா

டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் மிக முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நாளை (23) ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக...

இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், முதன்முறையாக தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து சாதனைப் படைத்துள்ளது. அயர்லாந்து தலைநகர் டூபலினில் நடைபெற்ற போட்டியில் முதலில் அயர்லாந்து துடுப்பெடுத்தாடியது. அணித்தலைவர் ஆண்டி பால்பரைனின் சதத்தால், 50 ஓவர்களில் 5 விக்கெட்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373