ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற காலிங்க

தென் கொரியாவில் இடம்பெறும் 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55...

விரைவில் ஆரம்பமாகும் LPL!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது பருவகால போட்டிகளை ஜூலை மாத இறுதியில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில் இந்த தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக...

மீண்டும் ஆரம்பிக்கும் IPL | வீரர்கள் பங்கேற்றுவதில் சந்தேகம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலால் இடைநிறுத்தப்பட்ட இந்திய பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (17) மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச போட்டி அட்டவணை இடையூறை ஏற்படுத்தி இருப்பதோடு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில்...

மீண்டும் ஆரம்பிக்கும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக குறித்த போட்டித் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எனினும்,...

மீண்டும் ஆரம்பிக்கும் IPL

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது....

விராட் கோலி ஓய்வு

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85 சராசரியுடன்...

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பிடிஎடுப்புகளில் சிறந்த பிடிஎடுப்பு (catch)- கமிந்து மெண்டிஸ் (காணொளி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய (25.04.2025) ஐ.பி.எல் போட்டியின் போது இலங்கையின் கமிந்து மெண்டிஸ் ஒரு அற்புதமான பிடிஎடுப்பை எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில்...

சம்பியன்ஸ் கிண்ணம்: சம்பியனாகியது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே மூன்றாவது தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா...