ஆசியக் கோப்பை 2023: இலங்கை அணியின் மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் விலகல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளதால், இலங்கை தேர்வாளர்கள் ஆசியக் கோப்பை அணியில் மூன்று மாற்று வீரர்களை...

UPDATE: ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார்

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக வௌியான தகவல்கள் பொய்யானவை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் இன்று(23) காலை செய்தி வௌியிட்டிருந்தன. எனினும், ஹீத் ஸ்ட்ரீக்...

இந்த ஆண்டின் வரலாற்றை மாற்றி புதிய அணி சம்பியனானது.

இலங்கையில் இடம்பெற்ற லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பி லவ் கண்டி அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை...

ஓய்வை அறிவித்தார் வனிந்து

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார். வனிந்து தனது தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட...

இலங்கை அணியின் பிரபல வீரரின் திடீர் முடிவு!

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்தார். தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர ்இதனை தெரிவித்துள்ளார்.

LPL தொடரில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்களின் விபரம்

நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை LPL அமைப்பாளர்கள்...

தனது இடத்தை இழந்த வனிந்து

பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த இருபதுக்கு -20 போட்டி தொடரின் பின்னர் வீரர்களுக்கான தரவரிசையில்  ஆப்கானிஸ்தானின் வலது கை பந்துவீச்சாளர் ரஷித் கான் மீண்டும் உலகின் சிறந்த இருபதுக்கு...

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக பெய்த மழையினால், ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்றைய போட்டி காலை 6.30 க்கு (உள்ளூர் நேரப்படி 2 மணி)...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373