மாலபேயில் தாயும் மூன்று பிள்ளைகளும் விஷம் அருந்தி (டிச. 30) தற்கொலைசெய்துகொண்டார்கள். கொட்டாவ, மாக்கும்புரவில் உள்ள குடியிருப்பில் அந்தப் பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே (டிச. 28) விஷம் அருந்தி தற்கொலைசெய்துகொண்டிருந்தார்.
குடும்பச் சுமை, இழப்பின்...
அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா (2023) எதிர்வரும் 18.12.2023 பகல் 2:00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
120 Diploma மாணவர்கள்,...
இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பிரதி தலைவராக அமேசன் கல்லூரியின் பணிப்பாளரும் உளவியல் துறை விரிவுரையாளருமான இல்ஹாம் மரிக்கார் தெரிவு செய்யப்பட்டார்
இந்த நிகழ்வின் போது அவருக்கான அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை மலேசிய...
அமேசான் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மற்றொரு வெற்றிகரமான வருடாந்திர ஒன்றுகூடல் மற்றும் வெளிக்கள நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தர்கா நகரில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில்...
லத்தீப் பாரூக்
“ஏதோ ஒரு வகையில் ஒரு தடவை நீங்கள் பலியாக்கப்பட்டீர்கள் என்பதற்காக இன்னொரு தரப்பை எப்போதுமே பலிக்கடாவாக்க முடியாது, எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு” எட்வர்ட் என்ற ஒரு அறிஞர் சொன்னது
...
பழைய மாணவர்களின் பள்ளிப் பருவத்தை மீண்டும் மீட்டிப் பார்க்கும் "பேக் டூ ஸ்கூல்" எனப்படும் "மீண்டும் பள்ளிக்கு" நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு 04 - பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள "கொழும்பு இந்துக் கல்லூரியில்"...
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடந்த 08.10.2023 புத்தளம் வேப்பமடு அல் அரபா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தகப்பைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
...
களுத்துறை மாவட்ட மத்துகம கல்வி வலயத்திற்கு உட்பட கலைமகள் தமிழ் தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின விழா கடந்த 2023.10.06ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் வீ. சசிகுமார்...