பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதால் பீஸ்ட் படத்தின்...

இப்படியொரு கிரிமினல் வழக்கில் சிக்கியவர் தான் அக்ஷாரா ரெட்டியா?

பிக்பாஸ் 5வது சீசனில் மக்களுக்கு பரீட்சயப்படாத சிலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் அக்ஷாரா ரெட்டி, இவர் பார்க்க நடிகை அமலா போல் இருக்கிறார் என்பது சிலரின் கருத்து. அக்ஷாராவை தொலைக்காட்சியில் பார்த்த சிலர்...

தீபாவளி ரேஸில் இணையும் சசிகுமார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர்.மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிருணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல...

யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது

இசையின் மூலம் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சல்மான் கானுக்கு பதிலாக விஜய் சேதுபதி

வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பொலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம்...

நடிகை அக்‌ஷரா சிங் மீது காதலன் கொலை முயற்சி

இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை அக்‌ஷரா சிங், தனது முன்னாள் காதலர் நபர் ஒருவரைக்கொண்டு தன்மீது அசிட் வீச முயன்றதாக ஒரு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகையாக...

சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள்

நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும்  17 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் விரைவில்...

சுனில் பெரேரா காலமானார்

இலங்கை இசைத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிரேஷ்ட இசை கலைஞர் சுனில் பெரேரா காலமானார். ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரான அவர் சிறந்த பாடல்களை வழங்கி நாட்டிலுள்ள சகலரது மனதிலும் ஆழமாக பதிந்தவர். நேற்று...