உண்பதற்கு உணவில்லாவிட்டாலும் பரவாயிலை ஆனால் குடிக்கால் இருக்க முடியாது. என கொழும்பின் பிரதான வீதி ஒன்றின் முன்பாக நின்று சாரய போத்தல்களுடன் ஒருவர் பேசிய விடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் மதுபானசாலைகள்...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிரேஸ்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கிடைத்துள்ளது.
எனினும் அவர் எந்த காரணத்திற்காக விலகத் தீர்மானித்துள்ளார்...
அநுராதபுரம் சிறையில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சுப் பதவியை லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ள நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்...
அடுத்த வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்கமுடியும் என இரானுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டை திறப்பதாக இருந்தால் அதற்கான பரிந்துரைகளை...
எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க...
இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன்மதுபோதையில் , வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது இராஜாங்க அமைச்சர்...
சீனாவின் சினோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி நிரப்பும் தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது.
சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி...
நாட்டில் அனைவரினதும் அன்பை பெற்ற முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழக்கவுள்ளதாக பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோதமி பிக்குணி தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பு சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை பல்லேகல...