லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று அதிகரித்த நிலையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் எரிவாயுவின் விலை 2840 ரூபாயாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
5...
பால் மா மீதான நிர்ணய விலை நீக்கப்பட்டது ஒக்டோபர் 7 ஆம் திகதி இரவு மக்கள் அறிந்த விடயமாகவுள்ளது.
பால் மா விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம் 400 கிராம் பால் விற்பனை விலை...
இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றைக் கைப்பற்றி பிரபாகரனுக்கு முதலாவது பாடத்தைக் கற்பித்தவர் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வருகின்ற வாரத்தில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருக்கின்றனர்.
அதன்படி வருகின்ற 13ஆம் திகதி புதன்கிழமை காலை 08 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான 04...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்விக் கனைகளைத் தொடுப்பதற்கு விமல் அணி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் விமல் அணியைச்...
முதல் முறையாக தனது பேத்தியை காண முடிந்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள...
துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய...