இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றைக் கைப்பற்றி பிரபாகரனுக்கு முதலாவது பாடத்தைக் கற்பித்தவர் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வருகின்ற வாரத்தில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருக்கின்றனர்.
அதன்படி வருகின்ற 13ஆம் திகதி புதன்கிழமை காலை 08 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான 04...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்விக் கனைகளைத் தொடுப்பதற்கு விமல் அணி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் விமல் அணியைச்...
முதல் முறையாக தனது பேத்தியை காண முடிந்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள...
துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய...
சந்தையில் கோதுமை மா பற்றாக்குறை காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் மாவை பதுக்கி வைத்துள்ளதாக...
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகள் அரச உயர்மட்டத்தில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, அடுத்த நவம்பரில் முன்வைக்கவுள்ள வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் இதற்கான அழைப்பினை நாடாளுமன்றத்தில் வைத்தே விடுப்பார்...