கோலாகலமாக நடந்துமுடிந்த அமலா பால் 2வது திருமணம்!

தனது நண்பரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மலையாளத்தில் 'நீலத்தாமரா' என்ற திரைப்படம் மூலம் அமலா பால் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் மைனா திரைப்படம் மூலம் பிரபலமானார். தனது கண்களால்...

21 வருடத்திற்கு பின்.. விஜய் படத்தில் ஒப்பந்தமான பிரபல நடிகை

விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி68 படத்தின் பூஜை வீடியோ நேற்று வெளியாகி இருக்கிறது. படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விவரமும் போட்டோவுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. நடிகை லைலாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய...

பிக் பாஸ் 7ல் வைல்டு கார்டு என்ட்ரி யார் தெரியுமா.. மொத்தம் 5 போட்டியாளர்கள்.. கமல் கொடுத்த ஷாக்

சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7. இதில் இதுவரை மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அனன்யா மற்றும் விஜய் மக்கள் மத்தியில்...

அலுவலகத்தில் வேலை செய்யும் குரங்கு

குரங்கு ஒன்று  அலுவலகத்தில் வேலை செய்யும் காணொளி  இணையத்தில் மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது குரங்கு மிகுந்த கவனத்துடன் ஃபைலின் பக்கங்களை திருப்பி பார்ப்பதையும், கணினியில் கீபோர்டை தட்டி தட்டி மிக ஆர்வமாக...

(Pics) கோட்டாபய பயன்படுத்திய சொகுசு வாகனம் பியூமியிடம்! உறுதிப்படுத்திய நடிகை

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்ட கருத்து அனைவரையும் திரும்பிபார்க்கவைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு வாகனமொன்றை, தான் கொள்வனவு செய்துள்ளதாக பிரபல நடிகை...

மீண்டும் பிரதமராகும் மஹிந்த! பதவியில் இருந்து விலக தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில்...

(photos) இராஜ் – அனுர குமார தற்போது வௌியான செய்தி

கடந்த மொட்டு ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு வகையிலும் தனது பங்களிப்பை வழங்கிய பாடகர் இராஜ் வீரரத்ன அதிரடியாக தனது ட்விட்டர் பக்கதில் ஒரு பதிவினையிட்டுள்ளார். தான் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் புத்கமுவ வட்டாரத்தில்...

பசில் ராஜபக்சவுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்பட்டது : காரணம் இதோ

ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்திருந்தாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குறித்த விடயம்...