லசந்தவின் மனைவிக்கு ஐ.நாவில் புதிய பதவி

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சோனாலி சமரசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் அமைச்சர் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என தெரிய வந்துள்ளது. விக்கிரமதுங்க கொலை தொடர்பான...

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரணில்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. இதன்படி,...

தற்போதைய அரசாங்கம் 100 பில்லியன் ரூபாவை அச்சடித்ததாக வெளிவரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன ?

இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக கடந்த காலங்களில் பல்வேறு செய்திகள் பிரதான ஊடகங்களிலும், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த...

breaking இராதாகிருஷ்ணன், உதயகுமார் ரணிலுக்கு ஆதரவு தொடர்பில் வௌியான அறிவிப்பு

  செய்தி - கொழும்பு நிருபர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்...

(clicks) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சர்கள் குறித்த குழப்பம்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 'நாமல் ராஜபக்ச' என்ற பெயரில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் இவ் வேட்பாளர்களின் பெயர்கள் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு செய்திகள் குழப்பகரமாக பிரசுரிக்கப்படுவதை அவதானிக்க...

ஜனாதிபதியுடன் சஜித் கைகுலுக்காதது ஏன்?

வேட்புமனுத் தாக்கல் நாளின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைகுலுக்கத் தவறியமை தொடர்பில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ் வேளையில் சஜித் வேறு வேலையில்...

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நெலும் மாவத்தை தலைமையக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன. கட்சித் தலைமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்தத் தீர்மானத்தை தம்மிக்க பெரேராவிடம்...

மொட்டு இரண்டாக பிளந்தது; யானை தூக்கிய எம்பிக்கள் சிலரின் விபரம் இதோ!

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையில்  (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373