மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6,178 மில்லியன் டொலரில் இருந்து 6,243 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின்...

பிரபல பாடகியும் வானொலி நடிகையுமான சந்திராணி குணவர்தன காலமானார்

புகழ்பெற்ற இலங்கை பாடகி, வானொலி குரல் நடிகை மற்றும் மேடை நிகழ்ச்சியாளரான சந்திராணி குணவர்தன தனது 82வது வயதில் காலமானார்.s இசை, வானொலி நாடகங்கள் மற்றும் நாடகத்துறையில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக குணவர்தன...

நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார். போக்குவரத்து,...

LGBTQ சுற்றுலா விவகாரம்;பிரதமர் விளக்கம்

இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழுத் (SLTDA) தலைவர் அரசியல் அதிகாரசபையுடன் கலந்தாலோசிக்காமல் LGBTQ சுற்றுலா தொடர்பாக ஒரு கடிதத்தை வெளியிட்டதாக பிரதமர் ஹரிணி...

டெலிகிராம், வட்ஸ்எப் பயனாளிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனவே, சமூக ஊடகக்...

மாத்தறையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

 மாத்தறையில் நேற்று (07) இரவு பொலிஸாரின் நிறுத்த உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி குறித்த வாகனம் பயணித்துள்ளது. இந்நிலையில்...

உச்சத்தை எட்டிய தங்க விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய்...

இலங்கையில் டயலிசிஸ் ஊசிகளுக்கு பற்றாக்குறை

இலங்கையில் டயலிசிஸ் ஊசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, அரசு மருத்துவமனைகள் உள்ளூரில் கொள்முதல்களைச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...