கொழும்பு கிராண்ட்பாஸில் மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதோடு கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர்....
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (29) இரவு ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு மின்சாரம்...
பொதுமக்களுக்கான 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளை (மே 30) முடிவுக்கு வரும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜா...
போனஸ் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம்முதல் இலங்கை வங்கி கிளை வலையமைப்பை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும்...
ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சமீபத்திய சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது இழக்கப்படவோ இல்லை என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
தடையற்ற சேவை வழங்கலை...
உலக சுற்றாடல் தினமான ஜூன் மாதம் 5ஆம் திகதியை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஜூன் 5 ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக செயல்படுத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றாடல்...
பொரளை மகசின் சிறைச்சாலைக்குள் ஹெராயின், ஐஸ் மற்றும் புகையிலை வைத்திருந்ததற்காக சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பொரளை அவசரகால நடவடிக்கை குழுவில் பணியாற்றும் சிறைச்சாலை...
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என...