இன்று (28) முதல் மேல் மாகாணத்தில் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ,
இந்தத்...
பொரளையில் கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்உயிரிழந்ததாகவும், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரம் தூக்கி யின் பிரேக்குகள் சரியாக செயல்படாமையினால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பல...
பேருவளையில் உள்ள புனித மரியா தேவாலயத்தில் நடைபெற்ற மத விழாவில் உரையாற்றிய பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஓரினச்சேர்க்கை திருமணம் ஒரு மனித உரிமை அல்ல என்றும் அதை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறினார்.
நவீன...
கடுவெல வெலிவிட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை...
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (27) காலை பதவியேற்றார். இவர், இலங்கையின் 49வது நீதியரசராவார்.
முன்னாள் பிரதம நீதியரசர்...
வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும்...
2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத் துறை செயல்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம் என்றும், மட்டக்களப்பு புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவால் பராமரிக்கப்படும் தகவல் கோப்பிலிருந்து அந்தத்...