மக்களிடம் ஆலோசனை கோரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு

வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனையை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முகவரி மூலம் சமர்ப்பிக்கலாம், செயலாளர்,...

66,234 ஏக்கருக்கும் அதிகமான நெல் மற்றும் ஏனைய பயிர்கள் வறட்சியால் சேதம்

வறட்சி காரணமாக இவ்வருடம் 66,234 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்கள் யாலா பருவத்தில் சேதமடைந்துள்ளன. 67,408 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவு பயிர்...

புதிய வகை மாதுளங்கள் அறிமுகம்

இரண்டு புதிய மாதுளை வகைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இந்த மாதுளை வகைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...

வெள்ளவத்தையில் திருட்டு – பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத் தாக்கி அவரின் பணப்பையைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இன்று காலை...

இன்றைய வானிலை

இன்று மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும்...

வட்ஸ் எப் காதலால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

சிலரால் தாக்கப்பட்டதில்  சுமார் 5 மாதங்களாக சுயநினைவின்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். காதல் தொடர்பை அடிப்படையாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹகுரன்கெத...

பஸ் விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த பஸ்...

புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...