மாளிகாகந்த துப்பாக்கிச் சூடு – விசாரணை நடத்த மூன்று பொலிஸ் குழுக்கள்

மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து...

மூவரை விபத்திற்கு உள்ளாக்கி தப்பிச் சென்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் கைது

அதிக மது போதையில் சொகுசு காரில்  பயணித்த போது மோட்டார் சைக்கிளில்  பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை விபத்திற்கு உள்ளாக்கி தப்பிச் சென்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் பதிவான அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதியின் படி, மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 315.69...

அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகும் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகும் சொத்து பொறுப்பு அறிக்கையை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் பிரகடனங்கள் வழங்கப்பட...

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என...

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இந்த...

பாடசாலை நேர அட்டவணை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்

தற்போது காணப்படும் பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் செஹான் திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் (17.09.2023) இடம்பெற்ற...

இலங்கையின் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான  தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. 2022 ஆம் ஆண்டில், ஆட்பதிவு திணைக்களம் 6,28,973...