பிரித்தானிய இளவரசி அன்னே இலங்கைக்கு விஜயம்

பிரித்தானியாவின் மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் சகோதரி ரோயல் ஹைனஸ் இளவரசி அன்னே, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக...

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 4 அதிகாரிகளை நஷ்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளை இவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவர்களின்...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 322 ரூபாய் 23 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்,...

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்

அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாம் மதிப்பாய்வு கூட்டம் நிறைவுற்றதன் பின்னர், சர்வதேச நாணய நிதிய...

பேருந்து கட்டணத்தில் திருத்தம்

வெட் வரி அதிகரிப்புடன், ஜனவரி மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன...

கிரகரீஸ் வீதியில் முறிந்து விழுந்த மரம் – போக்குவரத்து தடை

பொரளை கிரகரீஸ் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். விஜேராமயிலிருந்து தும்முல்லை சந்தி நோக்கி செல்லும் பிரதான வீதியிலேயே குறித்த...

பொதுமக்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவொன்றை நிறுவுமாறு காவல்துறை கணினி பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த உத்தரவினை வழங்கியுள்ளார். அத்துடன், இது குறித்து பொது...

தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

தேசிய கண் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பானது கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று காலை 8 மணி முதல்...