வெங்காயத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

அடுத்த வாரம் நாட்டில் வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம். அத்தபத்து தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மூன்று மாதங்களுக்கு பெரிய...

வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க நீதிமன்றம் உத்தரவு

அனைத்து வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு!

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை அடையாளம் காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து...

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார் ரம்பா ! (Photos)

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று (14) இடம்பெற்றது. நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின்...

புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் இராணுவத்தினர்!

உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இவ்வருட இறுதியில்...

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் கிடைத்தவுடன் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்

வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அரசியல் ஸ்திர...

பொதுமக்கள் தினம் இன்று முதல் அமுல் !

பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், இந்த தினம் அமுல்படுத்தப்படும் என்பதுடன், காலை 9...

பிரித்தானிய இளவரசி அன்னே இலங்கைக்கு விஜயம்

பிரித்தானியாவின் மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் சகோதரி ரோயல் ஹைனஸ் இளவரசி அன்னே, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக...