நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது பாதுகாப்பு வேலியில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், சொகுசு காரில் பயணித்தவர்கள் கணவன் ,மனைவி எனவும் இருவரும் எந்தவித...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை...
நாட்டின் பல பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே...
போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த தொலைபேசி இலக்கங்கள் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் என வேறுபடும்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
...
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 321 ரூபாய் 69 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(15) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்,...
இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 4 கஜ முத்துக்களுடன் 4 பேர் சீதுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கஜமுத்துக்களை விற்பனை செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் இமதுவ,...