எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று அமலுக்கு வரவிருந்த 2.5% பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேற்று இரவு எரிபொருள்...
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில்,...
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், தெரு நாடகம் நடத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 பேருக்கு எதிரான விசாரணை தொடர்பாக டிசம்பர் 8...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த மனுவை ஜூலை 14 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற...
2025 ஜூன் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம்...
சமீபத்தில் தான்சானியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய 26 வயதுடைய ஒருவருக்கு மலேரியா இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோகரெல்ல பொது சுகாதாரப் பகுதியில்...
மின்சார திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படலாம் என்றும், அதே நேரத்தில் அது வாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம்...
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஒருவர், கொழும்பின் பம்பலப்பிட்டியில் நடைபெற்று வரும் தாவூதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டை படம்பிடித்ததைக் கண்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"பொடி சஹ்ரான்"...