பாடசாலை விடுமுறை நாட்களில் ஏற்பட்ட மாற்றம் : கல்வியமைச்சு அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்து செய்யப்பட்ட உயர்தர விவசாய பாடநெறி இரண்டாம் பிரிவு வினாத்தாளை எதிர்வரும்...

முச்சக்கரவண்டிகளுக்கான QR குறியீடு அறிமுகம் !

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரினதும் பதிவு மற்றும் தரவு முறைமை தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...

கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம் !

கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான பல நிர்மாணங்கள் நீரின்...

குரங்குகளுக்கு கருத்தடை !

மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பில்...

இன்றைய வானிலை முன்னறிவித்தல் !

கிழக்கு,ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

கெஹலியவுக்கு எதிராக திரண்ட மக்கள் : மலர் வளையங்களும் சடலம் போன்ற உருவங்களுடனும் ஆர்ப்பாட்டம் !

முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கறுவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர். இதன் காரணமாக கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும்...

கிடுகிடுவென அதிகரித்துள்ள மரக்கறி விலை !

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மொத்த மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளது. அதன்படி 01 கிலோ கேரட்டின் விலை 1750 முதல் 2000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. 1 கிலோ பீட்ரூட் 650 – 700...

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டம் !

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமென கோரியே இந்தப் போராட்டம்...