தான் தங்க மாலைகளை திருடியதாக தெரிவிக்கும் கருத்து- தனது பெயருக்கு பின்னால் உள்ள விளக்கம் கூறும் அமைச்சர்

தான் தங்க மாலைகளை திருடியதாக பொலிஸ் புத்தகத்தில் முறைப்பாடு காட்டப்பட்டால் நாளை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி விடைபெறுவேன் என ரோஹித அபேகுணவர்தன இன்று நாடாளுன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர்...

கோர விபத்து; ஒருவர் மரணம் – பலர் ஆபத்தான நிலையில்…

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி  பயணித்த...

சீனி வரி மோசடிக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

சீனி வரி மோசடிக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று (23)  கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தொடர்நது கருத்து தெரிவிக்கையில், "2020 ஆம் ஆண்டு 1...

பெலியத்த துப்பாக்கிச் சூடு: கைவிடப்பட்ட வாகனம்

ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட பெலியத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம், காலி வித்யாலோக பிரிவேனாவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த...

5,500 ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு

5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இயற்பியல், உயிரியல்,...

இரு பஸ்கள் மோதி விபத்து ;8 பேர் காயம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் செவ்வாய்க்கிழமை (23)  காலை இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ். நகரை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸூம், தனியார் பஸ்ஸூம் மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக...

அதிரடி வாக்கெடுப்பில் 30 மேலதிக வாக்குகள்

நிகழ்நிலை காப்புச் சட்ட மூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதா?இல்லையா? என்பது தொடர்பில் சபையில் செவ்வாய்க்கிழமை (23)  அவசர வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு  83 வாக்குகளும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று 53  வாக்குகளும்...

துப்பாக்கிச் சூட்டில் தேரர் மரணம்

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு காரில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட...