ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதும் குற்றவியல் குற்றமே ?

ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதை குற்றவியல் குற்றமாக நிறுவவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது தொடர்பான சட்டங்களைத் திருத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஏற்கனவே...

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவின் அறிவிப்பு !

இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் தமது 47 வயதில் நேற்று காலமானார். புற்றுநோய் காரணமாக அவருக்கு கடந்த 5 மாதங்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அவர்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.   மத்திய, சப்ரகமுவ,...

வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி !

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரன்ன - ஹூங்கம நோக்கி பயணித்த வேன் ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் திஸ்ஸ -...

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு வெளியான செய்தி !

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி இன்று விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன வருடத்தின் முதலாவது பூரணை தினம் இன்று என்பதால், பெரும்பாலான யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொள்வதாக ஹட்டன் நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால்,...

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு !

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.   இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.   சனத் நிஷாந்தவின் பூதவுடல்...

சமூக வளைத்தளங்களில் வைரலாகும் சனத் நிஷாந்தவின் கடைசி செல்பி !

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த...

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் : வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம் !

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வீதி விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள சபை உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார்.   இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து...