முட்டை விலை அதிகரிப்பு !

  முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் குழுவொன்று...

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் !

நாட்டில் இன்று (06) பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும்...

06 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது . இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட...

சாந்தனை அழைத்துவரும் நடவடிக்கை ! டக்ளஸிடம் இணக்கம் வெளியிட்டார் ஜனாதிபதி !

  முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.   குறித்த...

கம்பளையில் பாடசாலை ஒன்றில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் பலி : மூவர் வைத்தியசாலையில் !

  கண்டி - கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில்...

மீண்டும் இலங்கை வந்தார் யுவன் !

  தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக தகவகல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்துள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள...

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று திங்கட்கிழமை (பெப்ரவரி 05) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 307.7088 ஆகவும் விற்பனை விலை ரூபா 317.2528 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை...

Breaking : அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது ! – இந்திய வெளிவிவகார அமைச்சர்

அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது ! - இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்   இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று...