மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (10) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.
வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அல்லது 'பிள்ளையான்', மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை...
வடக்கு ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ள்ளது.
பொதுமக்களின் வேண்டுகோளின் பேரில், வடக்கு ரயில் பாதையில் ரயில் இயக்க நேரங்கள் ஜூலை 07, 2025 முதல் திருத்தப்பட்டு தினசரி...
ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை(08) உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண்...
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நிசான்த ஜயவீர, பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் புதன்கிழமை (09) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற...
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சிறப்பு வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் ஹேமலி விஜேரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் மற்றும் விசாரணை அதிகாரிக்கு...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச புதன்கிழமை (9) அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சுங்க ஆய்வு இல்லாமல் 323 கொள்கலன்களை சட்டவிரோதமாக விடுவிப்பது தொடர்பாக ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இது...