நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு !

நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை எனவும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்...

தர்மபுரம் பகுதியில் கத்தி குத்து – ஒருவர் பலி !

பாடசாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (4) ஒரு இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பி சென்ற பொழுது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 30 வயதுடைய...

பாடசாலையிலிருந்து வீடு சென்ற மாணவி பரிதாப மரணம் ! வீதியை கடக்க முற்பட்டபோது துயரம்

புத்தளம் - ஆனமடுவ பகுதியில் பாடசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட போது, லொறி மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனமடுவ - ரதனபால தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில்...

கனடாவில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது !

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது...

இன்று நண்பகல் 12.12 அளவில் உச்சம் கொடுக்கும் சூரியன் !பொது மக்களுக்கு எச்சரிக்கை !

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க...

(கண்டி) கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து தன் மனைவி மற்றும் குழந்தை காணாமல் போயுள்ளதாக கணவர் பொலிஸில் முறைப்பாடு – தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திற்கு சென்ற தன் மனைவி மற்றும் குழந்தையை நேற்றைய தினம் ( 03 /04/2024 புதன் ) முதல் காணவில்லை என கணவர் முகம்மத் உமர் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மனைவி...

கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்து மாணவர் பலி – மஸ்கெலியாவில் சம்பவம் !

மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயனபடும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர். இதன்போது சில...

ஹட்டனில் மாயமான தன் மகனை 3 மாதங்களாக தேடும் தந்தை !

ஹட்டன் நகர பஸ் நிலையத்தில் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த 21 வயதுடைய இளைஞன் நான்கு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இளைஞனின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   ஹட்டன்...