மஞ்சள் கோட்டில் மாணவனை பந்தாடிய ஓட்​டோ

அதிவேகமாக வந்த முச்சக்கர வண்டியொன்று (ஓட்டோ), பாதசாரி கடவையில் (மஞ்சள் கோட்டில்) வீதியை கடந்துச் சென்றுக்கொண்டிருந்த மாணவனை பந்தாடிய காட்சிகள் சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. வெலிமடையில் இருந்து ஹட்டன் நோக்கி  முச்சக்கர வண்டியுடன் மோதியதில்...

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்...

வெற்றிடமான பாராளுமன்ற ஆசனம் l நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினர் யார்?

  டயனா கமகே, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமானின் பெயரை முன்மொழிய உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார் டயனா கமகே

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு வழங்கியுள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் தாக்கல் செய்த மனு மீதான...

யாழில். அதிக வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யால்.போதனா வைத்தியசாலையில்   திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர்...

முன்னாள் அமைச்சர் பௌசியின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக...

ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதி

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு வரி செலுத்தும் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டு, பின்னர் 60...

கிராம சேவகர்கள் சுகயீன விடுமுறையில்

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (06) மற்றும் நாளையும் (07) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் கருத்து...