யுக்ரேன் – ரஷ்யா யுத்தத்திற்காக ரஷ்யா இராணுவத்தில் ஆட்கடத்தல் ஊடாக இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கையர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
கொழும்பு 02 நிப்போன் ஹஹோட்டலில் மே 07ஆம் திகதி நடை பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கையின் கரப்பந்தாட்ட வரலாற்றில்
முக்கியமானதாக கருதப்படும் நிகழ்வான 22ஆவது DSI Supersport Schools
Volleyball Championship ஐ ஆரம்பித்து வை ப்பதற்கான...
ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும், அக்டோபர் மாதம் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு...
நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...
நான்கு கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார்.
நிதி அமைச்சில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...
மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, தேர்தலை பிற்போட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழர் விடுதலைக் கூட்டணியும் சேர்ந்து தேர்தலை பிற்போடுமாறு வாக்களித்துவிட்டு, இன்று மாகாண சபைத் தேர்தலை...
இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.
இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில்...
தற்போது கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் ரூபாவின் பெறுமதியானது எதிர்காலத்தில் நிலையற்றதாக காணப்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
"எதிர்காலத்தில் வரவேண்டிய வெளிநாட்டு வருமானங்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பார்க்கும்போது, நாணய...