சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது

தற்போதைய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்பதுடன், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக்...

(video) யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார் வைத்தியர் அர்ஜூனா!

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அவசரமாக கொழும்பு புறப்பட்டுச்சென்றார். பாராளுமன்றத்திலிருந் தனக்கு தொலைபேசி அழைப்பு வ்ததாகவும், அதன்பொருட்டு பாராளுமன்றத்தில் இது குறித்து கலந்துரையாட தாம் செல்வதாகவும் ஊடங்களுக்கு கூறிவிட்டுச் சென்றார்.   தான் இது...

BREAKING அத்துருகிரிய துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

அத்துருகிரிய பகுதியில் நடாத்தப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல பாடகி சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதுடன், பாடகி சுஜீவா ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு...

அக்னியுடன் சங்கமித்தார் சம்பந்தன் (PHOTOS)

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல், திருகோணமலையில் தகனம் செய்யப்பட்டது. திருகோணமலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை,...

பாடசாலை உள்ளிட்ட அரச சேவைகள் நாளை நடைபெறுமா?

நாட்டிலுள்ள சுமார் 200 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதன்படி, நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது. கிராம சேவை உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள்,...

100 MMக்கு அதிக மழை : பிரதேச இணைப்பு

மேல், சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மாவட்டத்திலும் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடும்...

மீண்டும் முகக் கவசம் – சுகாதார பிரிவு அறிவிப்பு

நாட்டு மக்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவிக்கின்றார். காய்ச்சல், வாந்தி, இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். இந்த வைரஸ் பெரும்பாலும்...

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை

இஸ்லாமிய புது வருடத்தினை தீர்மானிக்கும் புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் ​நேற்று (08) சனிக்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, துல்ஹஜ் மாதத்தினை 30ஆக பூர்த்தி செய்து ஹிஜ்ரி...