சுமந்திரனை சந்தித்தார் ரணில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (01) இடம்பெற்றுள்ளது. “அதிகாரப் பகிர்வு தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஒருகட்டமான இந்த சந்திப்பு அமைந்திருந்ததாக எம்....

இலங்கை விஜயத்தை ரத்து செய்தார் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுடெல்லியை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதி வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய...

ரணிலை அவசரமாக சந்தித்தார் மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் இடையிலான...

ஜூனை விட ஜூலையில் அதிகரித்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலை சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளன. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 1.4 பதிவான உணவுப்பணவீக்கம் ஜூலையில்...

தலதா எம்.பியின் நாடகம் அம்பலம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றிருந்த பத்தரமுலவில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜில் இருந்து சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெளியே வந்தபோது...

துப்பாக்கியுடன் சிக்கிய மௌலவியின் வாக்குமூலம்

ஓட்டமாவடி, நாவலடி சந்தியில் இரண்டு T56 துப்பாக்கிகளுடன் மௌலவி ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் மோட்டார்...

சடுதியாக அதிகரித்த தங்க விலை

இலங்கையில் தங்க விற்பனை விலை நேற்றுடன் (31) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் (31) 197,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட...

அமைச்சர் டிரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ட்ரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு...