ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு…

வெள்ள அச்சுறுத்தலால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியுள்ளதால் , இரவு வேளைகளில் திருடர்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர். மக்கள் வீடு திரும்பும் காலம் வரையாவது இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கினால் நல்லது.என பலராலும்...

Justin சிபெட்கோ எரிபொருள் விலையில் மாற்ற…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் மேற்கொள்ளப்படும் சிபெட்கோ எரிபொருள் விலை திருத்தத்தை இம்முறை மேற்கொள்ளாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின்...

Breaking காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன், சம்பந்தப்பட்ட பரீட்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி...

Breaking கொழும்பு – கண்டி வீதி யக்கலையில் மூடல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியை, யக்கல ஆயுர்வேத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. யக்கல ஆயுர்வேத நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் நடுப்பகுதி தாழிறங்கியுள்ளமை...

Report update 12 clock ‘டித்வா’ : உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையின் படி,...

#BREAKING மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணை உடைந்தது

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணை உடைந்தது . விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.

தனிநபருக்கு வாரத்திற்கு, வழங்ப்பட்ட 1800 ரூபாயை, 2100 ரூபாய்

உலர்  உணவுப் பொருட்களுக்காக  தனிநபருக்கு வாரத்திற்கு, வழங்ப்பட்ட 1800 ரூபாயை,  2100 ரூபாய் வரையும்,  ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு வழங்கப்ப 3,600 ரூபாயை  10,500 ரூபாய் வரை யும் அதிகரிக்க நடவடிக்கை...

மாவிலாறை அண்மித்த பகுதி மக்களுக்கான விசேட அறிவித்தல்

மாவிலாறு நீர்த்தேக்கம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் நீல பம்பா அணை உடையும் அபாயம் உள்ளது, இதனால் தாழ்நில பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.