இலங்கை வந்தடைந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பில்லாத வகையில் இடம்பெறும் இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட...

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக...

ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. “தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை...

ரணில் மற்றும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) வெளியிடப்படவுள்ளது. இந்த விஞ்ஞாபனம் இன்று காலை கொழும்பில் நடைபெறும் விசேட வைபவத்தில் வெளியிடப்படவுள்ளது. அதற்கமைய...

வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போரட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்குமாறு வடக்கு மாகாணசபை...

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து...

அலி சாகிர் மௌலானா தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமை உத்தியோகபூர்வ விசாரணையின்றி பறிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு...

ஒரு நாளைக்கு 1000 கடவுச் சீட்டுக்கள்

இன்று முதல் ஒரு நாளைக்கு 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.     பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முற்பட்டவர்கள்...