இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி தீர்மானம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் சபை ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இன்று (31)...

திலித்தின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பம்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சர்வஜன அதிகாரம் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. 'தேசிய மூலோபாய செயற்றிட்டம்' என்ற பெயரில் இந்த விஞ்ஞாபனம்...

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது இசைக்கருவிகள்...

ஜனாதிபதி தேர்தலுக்காக 15000 வாக்கு பெட்டிகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000க்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தில் தற்போது 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

எரிபொருள் விலை திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இடம்பெறவுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி,...

அஜித் தொவால் ஜனாதிபதி இடையே சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான...

கடவுச் சீட்டு வரிசை நீங்கியது.

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது.     வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தைச் சுற்றி பல...

சஹ்மி சஹீத் சஜித் பிரேமதாச சந்திப்பு

சமாதானத்தின் தூதை ஏந்தி நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த சஹ்மி ஷஹீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார். சமாதானத்தின் தூதை ஏந்தி சுமார் 1500 கிலோ மீற்றர் தூரம் நடைபவணியாக நாட்டைச் சுற்றி...