Breaking ராஜகிரியவில் பாரிய தீ

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர கோட்டே தீயணைப்புத் திணைக்களத்தின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயினால் ஏற்பட்ட சேதத்தின்...

சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம்

வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில், திங்கட்கிழமை (12)  நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

வாக்காளர் அட்டை கிடைக்காதோர் செய்ய வேண்டியது

2024 பாராளுமன்றத்‌ தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளை தபாலில் விநியோகிக்கும்‌ பணிகள்‌ கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகள்‌ கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர்‌ மாதம்‌ 14...

ரணிலின் அமைச்சரவையிடம் விரைவில் விசாரணை

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொய் கூறி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அன்றைய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க மற்றும்  தினேஷ் குணவர்தன உள்ளிட்ட...

ஏப்ரல் 21 தாக்குதல் ; பிள்ளையானுக்கு CID அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஒளிபரப்பான அந்த காணொளியில் முன்னாள்...

ரிசாட் – மஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது. வவுனியா...

யார் இந்த ருஷ்டி நிசார்

ருஷ்டி நிசார் X 18 கொழும்பு மாவட்டம்  இளம் சட்டமாணி பட்டதாரி (ஐக்கிய இராச்சியம்) பீஎஸ் அரசறிவியல் & சர்வதேச உறவுகள், ஊடகவியலாளர்/வெளிநாட்டு செய்தியாளர். ருஷ்டி நிசார் என்பவர் இலங்கையில் முனைணி ஊடக வலையமைப்புக்களில் பணியாற்றி வரும்...

கொழும்பு கொச்சிக்கடை OIC கைது

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.