இராஜினாமா செய்து சஜித் உடன் இணைந்தார் ஊவா மாகாண ஆளுநர்

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

புதிய கூட்டணி உதயம்

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அணைத்தும் இணைந்து கட்டியெழுப்பிய புதிய கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் புதிய கூட்டணியின் பணிகள் ஆரம்பித்து...

கோத்தா கோ கம தொடர்பில் வெளியான அறிவிப்பு

கலிமுகத்திடல் “கோதா கோ கம” போராட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகளில் அபாயகரமான வீதித் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட...

பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு

பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த கட்டப் பணிகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அதன் உப தலைவர் சந்தன உடவத்த தெரிவித்தார். இந்த...

சஜித்தை அநுர முறியடிப்பார்- ரணில் உறுதி

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி இந்த வருட இறுதியில் பிரதான...

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ரணிலே பொறுப்பு

என்னைக் கொல்வதற்கு அல்லது  சிறையில் அடைப்பதற்கு  சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனது உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்கு பொறுப்பு என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான்...

வாக்களிக்க விடுமுறையை வழங்கவேண்டும்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமது பதிவு இருக்கும் இடம்...

பிறை தொடர்பில் வெளியான செய்தி

    ஹிஜ்ரி 1446 ரபியுல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.