தம்புள்ளை - மஹியங்கனை வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேனும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனுடன் மோதியதில் பஸ் பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த...
காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்குகளின் முடிவுகளே வெளியாகி உள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 32,296 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,523 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,846...
தேசிய மக்கள் சக்தி (NPP) - 24776 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2969 வாக்குகள்
புதிய ஜனனாயக முன்னனி (NDF) - 1528 வாக்குகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1031 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) ...
தேர்தல்கள் ஆணைக்குழுவினால், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலும், உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிபட கூறினார்.
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை,...
பத்தாவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில், இன்று வியாழக்கிழமை (14) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்களிப்பு நிலையங்கள் யாவும் மூடப்பட்டு, வாக்கெண்ணும் நிலையங்கள் திறக்கப்பட்டன....
பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று 2 மணிவரை அளிக்கப்பட்ட வீதம்
திருகோணமலை 51 %
கம்பஹா 52 %
கொழும்பு - 54%
கண்டி - 47 %
நுவரெலியா - 60 %
பதுளை - 54 %
திகாமடுல்ல -...