A/L மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால்  அருகில் உள்ள நிலையங்களில் பரீட்சைக்கு அமரலாம். ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உதவிக்கு  117 என்ற தொலைபேசி இலக்கத்துடன்...

பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தினார் அர்ச்சுனா

பிரபாகரனை தனது கடவுள் என்று கூறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி அர்ச்சுனா ராமநாதன் அஞ்சலி செலுத்தினார். நேரலை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது தந்தை...

உ/த பரீட்சைக்கு எதிராக மனு

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசெம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு...

இசை நிகழ்ச்சி சர்ச்சை குறித்து விளக்கம்

ABBA இசை நிகழ்ச்சியில் உயர்மட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பங்கேற்றதை விமர்சிக்கும் சமூக ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த மவுன்ட் லவீனியா ஹோட்டல், நிகழ்வுக்கு அவர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டதாக தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரிய,...

பெற்றோர் மறுத்ததால் தோழியுடன் குதித்த மாணவி

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவியொருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள  சம்பவம் சனிக்கிழமை ( 23)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கண்டி தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி...

மு.கா.விலிருந்து ஹரீஸ் இடை நிறுத்தம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து முன்னாள் எம்.பி.ஹரீஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன், கட்சியை, கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த காரணத்தினால் இந்த...

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

புதிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தின்...

தந்தையும் மகளும் மூழ்கினர் நீர்கொழும்பு களப்பில்

நீர்கொழும்பு முன்னக்கரை கலப்பு பகுதியில் தோணி- படகு மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இன்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 7 பேர் நீரில்...