சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் திரு.நலீன் பெர்னாண்டோவுக்கு அவர் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து...
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
275 என்ற வெற்றி இலக்கை நோக்கி...
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (22) வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 1981...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை கலைந்தது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்தே, அமைச்சரவை கலைந்தது.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அவர்களே, அன்புக்குரிய இலங்கைப் பிள்ளையின் பராமரிப்பை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன்” என, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுர குமரா திசநாயக்கவுக்கு...