மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மாவனெல்லை பல்கலைக்கழகத்தில் 8 மாணவர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக மாவனல்லை ஆரம்ப வைத்தியசாலையில் இன்று (03) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மாதிரி மருத்துவ பகுதியில் உள்ள மருத்துவச் செடியின் பழங்களை...

​​SJB எம்.பி என்னைத் தாக்கினார்;அர்ச்சுனா புதிய குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​SJB பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ​​எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது பாராளுமன்ற உரைக்கு...

மாவடிப்பள்ளி அனர்த்தம்: அரசாங்கம் கவனத்தில் கொள்ளத் தவறிய விடயங்கள்

மாவடிப்பள்ளி அனர்த்தம்: அரசாங்கம் கவனத்தில் கொள்ளத் தவறிய விடயங்கள் - சுட்டிக்காட்டுகிறது சமூக நீதிக் கட்சி சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு...

மதரஸா மாணவர்களின் உயிரிழப்பு ; ரிஷாட் விசனம்

காரைதீவு - மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த  சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

எரிவாயு விலை திருத்தம் நாளை

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் புதன்கிழமை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு...

பள்ளிவாசலில் தங்கியிருந்த 08 பேர் கைது

விமான அனுமதிப்பத்திரம் மற்றும் விசா இன்றி நுவரெலியாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த இந்தோனேசிய பிரஜைகள் 08 பேர் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா...

மொகமது சாலி நஹீம் எம்.பியாக சத்தியப்பிரமாணம்

மொகமது சாலி நஹீம் சற்று முன்னர் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராவார்.

நிஹால் தல்துவ பதவியில் இருந்து நீக்கம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்...