தேர்தல் ஆணைக் குழுவின் அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்து விபரங்கள் அடங்கிய பிரகடனத்தை முன்வைப்பது கட்டாயமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.     பொதுத் தேர்தலுக்கென வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயாதீன...

மீண்டும் யானை சின்னம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வன்னி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கியத் தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி எதிர்பார்த்துள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன...

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான செய்தி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.   முன்னாள் ஜனாதிபதியின்...

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான செய்தி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின்...

பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து...

தேங்காய் விலை அதிகரிப்பு

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் தேங்காய் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த காலங்களில் தேங்காய் ஒன்று 90 ரூபா முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட...

“யோஷிதவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன”

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவரிடம் AF 408 – 9mm...

“4/21 தாக்குதலில் பாதித்தோருக்கு நீதி, நியாயம் கிடைக்கும்”

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு இன்று (06) விஜயம் செய்த போதே...