ஹரக் கட்டாவின் வழக்கு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு...

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் இன்று போரட்டம்

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம்...

கிராண்ட்பாஸ் இரு குழுக்களுக்கிடையில் மோதல்;ஒருவர் பலி

கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்குவாதம் வன்முறையாக மாறியதாகவும், இதன் விளைவாக சம்பவ இடத்தில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவும்...

CID அலுவலகத்திற்கு முன்பாக பதற்றம்

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முன்பாக இன்று (26) குழப்பமான நிலை ஏற்பட்டது.   நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ விசாரணைக்காக அங்கு அழைக்கப்பட்டபோது, அவருக்கு முன்னால் நின்றிருந்த மக்களுக்கும் ஒரு யூடியூப் பத்திரிகையாளருக்கும் இடையில்...

மோசடிக்கு துணைபோன பசிலின் மகநெகும முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு நேர்ந்த கதி

அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாக அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகநெகும திட்டத்தின் முன்னாள் அதிகாரிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

இஷாராவின் தாயும், சகோதரரும் விளக்கமறியலில்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான பெண் சந்தேக நபரின் தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   குறித்த சந்தேகநபர்கள்...

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் இன்று (26) காலை 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   துப்பாக்கிச் சூட்டில் 36...

நாமல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.       2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373