சீரற்ற காலநிலை! | இடிந்து விழுந்தது 123 வருட பழமையான பெந்தோட்டை பாலம் !

கொழும்பு-காலி வீதியில் பெந்தோட்டை ஆற்றுக்குக் குறுக்கே அமைந்திருந்த, 123 ஆண்டுகள் பழமையான பெந்தோட்டை பழைய பாலம் இன்று (27) அதிகாலையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்ட...

பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலை | உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு!

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர்...

பதுளை மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவு!

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க...

சீரற்ற வானிலை | ஒத்திவைக்கப்பட்ட உயர் தர பரீட்சை!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

மட்டுப்படுத்தப்பட்ட மலையக ரயில் சேவை!

நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, மலையக மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களையும் கொழும்பு கோட்டை - நானுஓயா மற்றும் நானுஓயா - கொழும்பு கோட்டை வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம்...

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண...

மீண்டும் மூடப்படும் கொழும்பு – கண்டி பிரதான வீதி..

கொழும்பு - கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10 மணி முதல் மறு அறிவித்தல் இன்றி மூடப்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னர் வீதி மூடப்பட்டிருந்த கனேத்தன்ன பிரதேசத்தில் வீதி மீண்டும் மூடப்படவுள்ளதுடன்,...

கண்டி – நுவரெலியா வீதி | இடைநடுவில் பூட்டு!

கண்டி – நுவரெலியா பிரதான வீதி கெரண்டியெல்ல பகுதியில் இன்று (26) பிற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெரண்டியெல்ல பகுதியில் பிரதான வீதியில் பாரிய கற்கள் விழும் அபாயம் காரணமாகவே...