அனுராதபுர பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பெண் ஒருவர் கைது

அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அனுராதபுரம் பொலிஸ்...

புறக்கோட்டை சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகில் தீ விபத்து

புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது

ஹிருணிகா திருமண வாழ்க்கை முடிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன், நானும் ஹிரனும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மிகுந்த யோசனைக்குப் பிறகு...

பாலியல் வன்கொடுமை தொடர்பில் ராஜஸ்தான் ஆளுநரின் அறிவிப்பு

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தெருநாய்களை போன்று ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார்.   ராஜஸ்தானின் பாரத்பூரில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற பார் அசோசியேசன் கூட்டத்தில் அவர் பேசியதாவது:   மகாராஷ்டிராவில்...

அனுராதபுர பெண் வைத்தியரை பாலியல் துஷ்பியோகம் செய்தவர் சிக்கினார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த சந்தேக நபர் இன்று (12)...

சிறுவன் ஹம்தியின் திடீர் மரணம்: நீதவான் அதிரடி உத்தரவு

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் மருத்துவர் அல்லது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் செய்யப்பட்ட குற்றமாகும் என்பதற்கான சான்றுகள் இருந்தால்,...

Just in நாடளாவிய வேலை நிறுத்தம்..!

நுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (மார்ச் 12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப்...

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.       குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373