நாட்டில் 7,000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 55 பேர் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளரும் சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்தார். அரசாங்கத் தகவல்...

மரணிப்பவர்களில் 80 வீதமானோர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் 80 சதவீதமானோர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன நோய்களுக்கு உள்ளானவர்கள் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, இவையிரண்டு நோய்களும், கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் எனத்...

ஊரடங்கு நீடிக்கும் : காரணம் இதுதான்

இலங்கை கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ள டீசல் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் கிடைக்கவில்லை என்றால், நாட்டை முடக்கும் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் மாதம் நடு பகுதி வரை நீடிக்க நேரிடும் என முன்னாள் பிரதமரும்...

கல்வி அமைச்சு எடுத்த முக்கிய தீர்மானம்

இலங்கை கல்வி அமைச்சு வரலாற்றில் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார். இதுவரை காலமும்  குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை...

உள்நாட்டு நல்லிணக்கம் குறித்து ஐக்கிய இராச்சியத்துடன் விசேட கலந்துரையாடல்

உள்நாட்டு நல்லிணக்க செயன்முறை,வர்த்தகம், முதலீடு குறித்து இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய அமைச்சர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை

அநுராதபுரம் சிறைச்சாலையில் அண்மையில் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த அச்சுறுத்தல் சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ்...

நாட்டை திறப்பது குறித்து சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

நாட்டை திறப்பது குறித்த தீர்மானம் இம்மாதம் 30ஆம் திகதியே எடுக்கப்படுமென இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாார். அத்துடன் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் சுகாதார...

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றின் விலையை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு தொடர்பிலான யோசனை, நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில்...