அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது. பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் ஆரம்பம்!

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (04) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இன்று (04) முதல் 8 ஆம் திகதி வரை...

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐநா பொதுச் சபையின் கூட்டத்...

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கல்விகற்கும் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு

சர்வதேச சிறுவர் தினமான அக்டோபர் முதலாம் ஆம் திகதி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆங்கிலம் மொழிமூலம் கல்விகற்கும் சிரேஸ்ட பிரிவின் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு வைபவம் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார்...

யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது

இசையின் மூலம் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. முன்பதிவுகளுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக 225 அல்லது லேண்ட் லைன்களிலிருந்து 1225 ஆகிய தொலைப்பேசி எண்கள் ஊடாக...

இத்தாலி – மிலான் நகரசபை தேர்தலில் களமிறங்கும் இலங்கை பெண்

இலங்கை பெண் ஒருவர் இத்தாலி - மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடுகின்றார். தம்மிகா சந்திரசேகர என்ற குறித்த பெண் இலக்கம் 8ல் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சுமார் 30 வருடங்களாக இத்தாலியில் வசிக்கின்றார். பல சமூக பணிகளில்...

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நவம்பர் மாதம் நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நிதியமமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. பாதீடு மீதான விவாதம் 7...