இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 40 வீத வாக்குபதிவுகூட...
நாட்டின் பல பிரதேசங்களில் வாக்களிப்பு சதவீதம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வகையில் காலம் தாழ்த்தாது உங்களுக்கான வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்..
11 மணி வரை பதிவான வாக்குகள்
வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும்
திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
கோலை மாவட்டத்தில்...
இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற பெண் ஒருவர்...
உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்
நுவரெலியா – 22 %
பதுளை – – 22 %
மொனராகலை – 15 %
அனுராதபுரம் – 15 %
யாழ்ப்பாணம் – 18...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்னும் கிடைக்காத வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு இல்லாவிட்டாலும்,...
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.
இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய...
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில்...