மின் உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம்

உலக சந்தையில் நிலக்கரியின் விலை வேகமாக அதிகரிப்பதால் மின் உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியின் விலை 200 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில்...

இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கைக்கு

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (11) இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் இவ்வாறு விஜயத்தை...

இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்கள்

இணையத்தள (Cyber) பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக...

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை மாற்றம்

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக உயர்த்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று பிரதமரை சந்திக்கின்றன

வேதன முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (12) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர்...

செயலூட்டி தடுப்பூசி செலுத்துகைக்கு WHO அனுமதி

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக செயலூட்டி (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை வழங்கியுள்ளது. விசேடமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை...

விலைகளை கட்டுப்படுத்த முடியாது என்றால் எதற்காக அரசு

எரிவாயு, சீமெந்து, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப வானளாவிய உயரத்துக்கு அதிகரித்துச் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லுவதாயின் அரசாங்கம் எதற்கு என எதிர்க்கட்சித் தலைவர்...

வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் பதவியேற்றார்.