இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தில் 14 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 58,37,351 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகமும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளருமான செபாலிகா சமன் குமாரியை பிணையில் விடுவிக்க...
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6,178 மில்லியன் டொலரில் இருந்து 6,243 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின்...
புகழ்பெற்ற இலங்கை பாடகி, வானொலி குரல் நடிகை மற்றும் மேடை நிகழ்ச்சியாளரான சந்திராணி குணவர்தன தனது 82வது வயதில் காலமானார்.s
இசை, வானொலி நாடகங்கள் மற்றும் நாடகத்துறையில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக குணவர்தன...
பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.
போக்குவரத்து,...
இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழுத் (SLTDA) தலைவர் அரசியல் அதிகாரசபையுடன் கலந்தாலோசிக்காமல் LGBTQ சுற்றுலா தொடர்பாக ஒரு கடிதத்தை வெளியிட்டதாக பிரதமர் ஹரிணி...
இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, சமூக ஊடகக்...
மாத்தறையில் நேற்று (07) இரவு பொலிஸாரின் நிறுத்த உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி குறித்த வாகனம் பயணித்துள்ளது.
இந்நிலையில்...