உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம்

கம்பளை வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலிருந்து மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ்.இளங்கோவனின் சடலம் சற்றுமுன் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவரின் சடலத்தை பூண்டுலோயாவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக, அவரின் உறவினா்கள்  `தமிழன்’ இணையதளத்துக்கு தெரிவித்தனா். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்...

ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து :ராகயைில் சம்பவம் (photos)

ராகமை - பெரலந்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பாரிய சேதங்கள் எதும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களின் விலைகளில் மாற்றம்

அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இதனைக் கூறியுள்ளார். வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென...

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முதற்கட்டமாகச் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்குத்...

மீண்டும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு

அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று சமையல் எரிவாயு...

போதை மாத்திரை விற்ற வைத்தியர் பள்ளிய முல்லயில் கைது

  நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் இனந்தெரியாத போதை மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்...

நுவரெலியா பிரதான தபாலகத்தில் இரத்ததான முகாம்

உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு நுவரெலியா பிரதான தபாலகத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது. ஒக்ரோபர் 9 உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு நுவரெலியா பிரதான தபாலகத்தில் நேற்றைய தினம் (30) இரத்த தானம் வழங்கும்...

நாட்டில் மேலும் 388 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...