அரிசி மற்றும் சீனி கொள்வனவு தொடர்பில் பந்துலவின் அறிவிப்பு

சதொச விற்பனை நிலையங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன...

பண்டாரவளை சிறுவர் காப்பகத்தில் 24 பேருக்கு கொரோனா

பண்டாரவளை சிறுவர் காப்பகமொன்றில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 24 பேரில் 18 சிறிவர்கள் எனவும் அறுவர் காப்பகத்தில் பணியாற்றுபவர்கள் என பொது சுகாதார பணியகம் உறுதி செய்துள்ளது.

மாளிகாவத்தை பாத்திமாவின் சடலம்; மேலும் தகவல்கள் வௌியானது

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகே, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடமொன்றில், கைவிடப்பட்டிருந்த பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் சடலம், மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான இரு பிள்ளைகளின் தாயினுடையது என...

முத்துராஜவெல நிலப்பகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்

வனஜீவராசிகள் அமைச்சின் கீழிருந்த முத்துராஜவெல நிலப்பகுதி மற்றும் நீர்கொழும்பு களப்பு வரையிலான சகல கிராமங்களையும் திடீரென நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் மாதம்...

இரு மாதங்களில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

 பொதுமக்களின் அறியாமையினால் அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டில் மற்றுமொரு கொரோனா அலைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானித்ததாக செயற்குழு...

களனி பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்

களனி பல்கலைக்கழக புதிய வேந்தராக களனி ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி பேராசிரியர் வண.கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக காலஞ்சென்ற வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் பதவி வகித்திருந்தார்.

மின்சார தொழிற்சங்கங்கள் மற்றொரு வேலை நிறுத்தத்துக்குத் தயாராகின்றன

எதிர்காலத்தில் தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தத் தில் ஈடுபடவுள்ளதாக எண்ணெய், துறை முகங்கள் மற்றும் மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு...

இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயிலிருந்து இன்று அதிகாலை நாடு திரும்பியது. இலங்கை அணியினர் எமிரேட்ஸ் விமானமான EK-648 இல் இன்று  அதிகாலை...