மசாலா பொருட்கள் அடங்கிய விசேட பொதி அறிமுகம்

தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1,350 ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதி ஒன்று 800 ரூபா சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளதாக விடயத்திற்கு பொருப்பான அமைச்சர் ஜானக்க...

கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளவுள்ளனர். சம்பள பிரச்சினை உ்ள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த போராட்டம்...

நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள்

நாட்டிற்கு மேலும் 2 மில்லியன்  சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(22) அதிகாலை  வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசிகளுடன் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட...

டெல்டா திரிபு தொடர்பில் சுகாதார அமைச்சின் எச்சரிக்கை

டெல்டா கொரோனா வைரஸ் பரவுவதற்கு இடங்கொடுக்கப்பட்டால், அந்த வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவுமென எச்சரிக்கும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், வைரஸ் பரவுவதற்கு இடங்கொடுக்காவிட்டால், வைரஸ் பரவாதெனவும் தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பேணுதல்,...

பயணக் கட்டுபாடு ​தொடர்பில் வௌியான அதிரடி அறிவிப்பு

வார இறுதியில் நீண்ட விடுமுறை இருந்தாலும் பயணக் கட்டுபாடுகளை விதிப்பதற்கு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என, கொவிட-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல்...

சிறுமி ஹிஷாலினி விவகாரம்: புவக்பிட்டிய அதிபரிடமும் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் வீட்டில், பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த 15 வயதான சிறுமி கல்விக்கற்றதாகக் கூறப்படும் பாடசாலையின் அதிபர், பிரதியதிபர் ஆகியோரிடமும் விசாரணைக​ள் மு​ன்னெடுக்கப்பட்டுள்ளன. “அவிசாவளை புவக்பிட்டிய கிரிவந்தல...

கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று ​

கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று ​தொற்றிருக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் சந்தேகம் வௌியிட்டுள்ளார். கெஸ்பேவ ஆடைத்தொழிற்சாலையில்  ஐந்து தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக கெஸ்பேவ பகுதியில் அதிகமான தொற்றாளர்கள்...

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (21) புதன்கிழமை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு நியூஸ் தமிழின் வாழ்த்துக்கள். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக...